காலம் சென்ற நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி அவர்களின் நினைவு அறக்கட்டளை 24.7.2011 அன்று அய்தராபாத்தில் கொண்டாட உள்ள அவரது மூன்றாவது நினைவு நாள் விழாவில் தமிழினத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சமூக நீதிக்கான நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விழாவிற்கு ஆந்திர மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு காகிமாதவராவ் தலைமை தாங்குவார். இந்த நிகழ்ச்சி அய்தராபாத் பக்ளி காம்பட்டி ஆந்திர மாநில சாலைப் போக் குவரத்துக் கழக கலா பவனில் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது.
மேலும் இந்த விழாவில், நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி நினைவு அறக்கட் டளையை ஆந்திர மாநில நிருவாக தீர்ப்பாயத் தலைவர் டாக்டர் நீதியரசர் ஜி.எத்திராஜுலு அவர்கள் துவங்கி வைக்க உள்ளார்.
அத்துடன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் கே.ராமசாமி அவர் கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நீதி என்னும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார்.
நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி அவர்கள் மனபத்திரிகா என்ற இதழில் எழுதிய தலையங்களின் தொகுப்பு நூலான நா மாதா (எனது தாய்) என்ற நூல் வெளி யிடப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் மற்ற சிறப்பு விருந்தினர்கள் வருமாறு:
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் கே.சி.பானு, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பி.சேஷசயனரெட்டி, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ஜி.சந்தரையா, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பவானி பிரசாத், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ஆர்.காந்தராவ், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ராஜா இளங்கோ, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பி.சந்திரகுமார், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் கே.எஸ்.அப்பாராவ், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் நவ்ஷாத் அலி, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம். திரு நீதியரசர் ஜி.பிக்ஷாபதி, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி
திரு நீதியரசர் டி.கோபால கிருஷ்ணா, ஆந்திர மாநில உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி
மதிப்பிற்குரிய அமைச்சர் டி. சிறீதர் பாபு, அரசமைப்பு சட்ட விவகாரத் துறை அமைச்சகம், ஆந்திர மாநிலம்
திரு எம். சத்யநாராயணராவ், ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்துக் கழகத் தலைவர்
திரு. ஜி.விவேகானந்த், மக்களவை உறுப்பினர்
திரு. ஜி.வி.ஹர்ஷகுமார், மக்களவை உறுப்பினர்
திரு. பி.பிரபாகர் கவுட், மக்களவை உறுப்பினர்
திரு. கே.ஈ.கிருஷ்ணமூர்த்தி, ஆந்திர மாநில சட்ட மன்ற உறுப்பினர்
திரு ஜி.எஸ்.எஸ்.சிவாஜி, ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர்
திரு ஜி.ராஜேஷம் கவுட், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர்
திரு டி.டி. நாயக், அய்.பி.எஸ். (ஓய்வு)
பேராசிரியர் ரவிவர்மகுமார், மூத்த வழக்கறிஞர், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர்.
http://viduthalai.in/new/e-paper/14353.html
இந்த விழாவிற்கு ஆந்திர மாநில அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் திரு காகிமாதவராவ் தலைமை தாங்குவார். இந்த நிகழ்ச்சி அய்தராபாத் பக்ளி காம்பட்டி ஆந்திர மாநில சாலைப் போக் குவரத்துக் கழக கலா பவனில் காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற உள்ளது.
மேலும் இந்த விழாவில், நீதியரசர் பி.எஸ்.ஏ.சாமி நினைவு அறக்கட் டளையை ஆந்திர மாநில நிருவாக தீர்ப்பாயத் தலைவர் டாக்டர் நீதியரசர் ஜி.எத்திராஜுலு அவர்கள் துவங்கி வைக்க உள்ளார்.
அத்துடன் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் கே.ராமசாமி அவர் கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நீதி என்னும் தலைப்பில் நினைவுப் பேருரை ஆற்றுவார்.
நீதியரசர் பி.எஸ்.ஏ. சாமி அவர்கள் மனபத்திரிகா என்ற இதழில் எழுதிய தலையங்களின் தொகுப்பு நூலான நா மாதா (எனது தாய்) என்ற நூல் வெளி யிடப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் மற்ற சிறப்பு விருந்தினர்கள் வருமாறு:
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் கே.சி.பானு, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பி.சேஷசயனரெட்டி, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ஜி.சந்தரையா, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பவானி பிரசாத், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ஆர்.காந்தராவ், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் ராஜா இளங்கோ, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் பி.சந்திரகுமார், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் கே.எஸ்.அப்பாராவ், ஆந்திர மாநில உயர்நீதிமன்றம்.
மதிப்பிற்குரிய திரு நீதியரசர் நவ்ஷாத் அலி, ஆந்திர மாநில உயர்நீதிமன்றம். திரு நீதியரசர் ஜி.பிக்ஷாபதி, ஆந்திர மாநில உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி
திரு நீதியரசர் டி.கோபால கிருஷ்ணா, ஆந்திர மாநில உயர்நீதி மன்ற மேனாள் நீதிபதி
மதிப்பிற்குரிய அமைச்சர் டி. சிறீதர் பாபு, அரசமைப்பு சட்ட விவகாரத் துறை அமைச்சகம், ஆந்திர மாநிலம்
திரு எம். சத்யநாராயணராவ், ஆந்திர பிரதேச மாநில போக்குவரத்துக் கழகத் தலைவர்
திரு. ஜி.விவேகானந்த், மக்களவை உறுப்பினர்
திரு. ஜி.வி.ஹர்ஷகுமார், மக்களவை உறுப்பினர்
திரு. பி.பிரபாகர் கவுட், மக்களவை உறுப்பினர்
திரு. கே.ஈ.கிருஷ்ணமூர்த்தி, ஆந்திர மாநில சட்ட மன்ற உறுப்பினர்
திரு ஜி.எஸ்.எஸ்.சிவாஜி, ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர்
திரு ஜி.ராஜேஷம் கவுட், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சர்
திரு டி.டி. நாயக், அய்.பி.எஸ். (ஓய்வு)
பேராசிரியர் ரவிவர்மகுமார், மூத்த வழக்கறிஞர், கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர்.
http://viduthalai.in/new/e-paper/14353.html


0 comments:
Post a Comment